Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல முன்பள்ளிகளும் 2023.12.15ஆம் திகதியுடன் விடுமுறை வழங்கப்படுகிறது.

 


2024ஆம் ஆண்டு கல்வியாண்டுக்காக மீண்டும் 2024.01.08 திகதி விடுமுறையின் பின்னர் சகல முன்பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என கிழக்கு மாகாண பாலர் பாடசாலை  பணியகம்  தெரிவிக்கின்றது.


-கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம்-கிழக்கு மாகாண சபை-

Tags

ads