முஹம்மட் அம்ஜத் , ஆங்கில ஆசிரியர் முகைதீன் வாவா ஹசன், காணி உத்தியோகத்தர் ரீ.கே.எம்.சவாஹிர், மேலதிக மாவட்ட பதிவாளர் முகம்மட் பாயீஸ், ஆங்கில ஆசிரியர் பாசிர் முகம்மட்
ஆகிய ஐவரும்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தமது சட்டக் கல்வியை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்கது.
.
இவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது