எமது பிராந்தியத்தில் இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் இரத்த தானத்தினை ஊக்குவித்தமைக்காக எமது சிட்டிசன் ஊடக வலையமைப்புக்கு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்தத வைத்தியசாலையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
இவ் விருதை வழங்கிய அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் இரத்த வங்கி பிரிவுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்