நிந்தவூர் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை நிலையப் பொறுப்பதிகாரி விடுக்கும் அறிவித்தல்.
நிந்தவூர் நிலையப் பொறுப்பதிகாரி எல்லைக்குட்பட்ட நீர்பாவனையாளர்கள் 30.06.2024 ம் திகதி நீர் பட்டியலின் நிலுவை தொகையாக 2000/= மேல் காணப்படின் இதனை 11.07.2024 முன்பு நிலுவைத் தொகையை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் நீர் துண்டிப்பு செய்யப்படும் என்பதனை அறியத் தருவதோடு மீள்இணைப்பு செய்யும் போது நிலுவை தொகை உட்பட ரூபா 1180/= உம் , மீள்இணைப்பு பணமும் அர விடப்படும் என்பதனை அறியத் தருகிறோம்.