நிந்தவூர் 22 தியேட்டர் வீதியை சேர்ந்த ஜிப்ரி அவர்கள் (கெழித்திர மகன் மண் வியாபாரி) இன்று அதிகாலை (20) அல்லி மூலை மல்கம்பிட்டி பகுதியில் யானை தாக்கி மரணம் அடைந்துள்ளார்.
*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்*
அன்னாரின் மறுமை வாழ்கை சிறப்பாக அமைவதற்கு அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.