நண்பர்களுடன் பார்ட்டிக்குச் சென்ற யுவதி இரவு மரணம்!! தாயார் கூறும் பரபரப்பு வாக்குமூலம்!!
தாயார் கூறும் பரபரப்பு வாக்குமூலம்!!அலுவலக ஊழியர்களுடன் இரவு விருந்துக்கு சென்று வந்த 21 வயதான யுவதியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது..