கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இன்று நடைபெற்ற தேசிய மட்ட கலாச்சார 2024 நாடகப் போட்டியில் நிந்தவூர் கமு/கமு/ அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலை இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இச்சாதனையை நிலைநாட்டுவதற்கு காரணமாக இருந்தவர்களை பாடசாலையின் அதிபர் ஏ.சி.ஹாமிது பாராட்டியதோடு, அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். குறிப்பாக
பிரதி அதிபர்கள்
Mrs T. Uyies
Mrs N.yaseen baba
உதவி அதிபர் இணைப் பாடவிதானம்
SM.Haniffa
உதவி அதிபர்
Mrs. MT.Banaseera
பாடசாலைக் கலாசாரக் குழு உறுப்பினர்கள்
Mowlavi J.Majeeth Tr
Mowlaviya Mrs. SRM.Fazil Tr.
Mrs.N.Rahmathullah. Tr
Mrs. K.N.Ahamed Tr
A.M.Ashar mowlavi Tr
Miss. AJ.Nilofer Hassana Tr
MT.Ali Sabri Tr
நாடகக் குழு மாணவிகளான 1)Mohammed Mowsool Fathima Isna.
2) Kamaldeen Fathima Afa Haa. Hanani
3) Ifthikar Aslam Fathima Ishaathi.
4) Mafas Fathima Minhath.
5) Mohamed Jameel Fathima Rija
6) Muhammad Masoon Aayesha.
7) Abdul Najar Fathima hijia Natheera.
8) Razeek Fathima Reenath.
மற்றும் பயிற்சியாளர்
jamzeeth Kuthoos
பாடசாலையின் முன்னாள் உதவி அதிபர் M.A. jazeer Ali
மற்றும் நாடகக் குழு மாணவிகளின் பொற்றோர்கள் ஆகியோர்க்கு தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் அதிபர் ஏ.சி.ஹாமிது தெரிவித்தார்.
மேலும் இக் கலாச்சாரப் போட்டிக்கு மாணவிகளை தயார்படுத்தி கொழும்புக்கு அனுப்பி வைக்கும் வரை பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள், நலன் விரும்பிகளுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதிபர் தெரிவித்தார்.