மத்ரஸா மாணவர்களை தேடும் பணி கடற்படை மற்றும் இராணுவ படையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று காலை 6:45 மணி அளவில் ஒரு ஜனாஸா மீட்கப் பட்டுள்ளது.
இதுவரையில் 5 மதரசா மாணவர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னாலில்லாஹி வாயின்ன இலைஹி ராஜிஊன் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிராத்திப்போம்.
@CM