அகில இலங்கை ரீதியில் கம்பஹா கல்ஏலிய பிரதேசத்தில் இன்று ( 24/12/2024 ) நடைபெற்ற பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸா ( ஆண் , பெண்) இருபாலாருக்கும் இடையிலான 05 ஜுஸுக்கள் மனனப்போட்டியில் மஸ்ஜிதுகள் ரஹ்மான் பள்ளியில் இயங்கும் மத்ரஸதுல் பலாஹ் மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்று நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்த்துத்துள்ளனர்.
120 மாணவர்களுல் பாறூக் முஹம்மது சம்தி 05 வது இடத்தினை பெற்றுள்ளார்.
@CM