நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள மின்விநியோகத்தடை காரணமாக நீர் விநியோகம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
@CM