நிந்தவூரைச் சேர்ந்த Zhakky Ahamed அவர்கள் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை ( மட்டுப்படுத்தப்பட்ட) மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் சித்தியடைந்து பொறியியலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28 ம் திகதி முதல் இவர் தனது பொறியியலாளர் சேவையை ஆரம்பிக்கவுள்ளார் இவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர் கடந்த 18 வருடங்களாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் தொழிநுட்ப உத்தியோகத்தராக கடைமையாற்றுகின்றார்.
இவர் இன்னும் பல வெற்றிப் படிகளை தொட Citizen media சார்பாக வாழ்த்துகின்றோம்.
@CM