கடந்த மாதம் Srilanka Cricket நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான தெரிவுப் பரீட்சையில் நிந்தவூரிலிருந்து 07 நடுவர்கள் அகில இலங்கை ரீதியில் சித்தியடைந்து எமதூருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதனடிப்படையில் ...
Mr. MSM.Nifras - 90
Mr. Abdur Rahman - 90
Mr.TS Ajmal Hussain - 89
Mr. AC. Riswan - 84
MrMS Mifras Ahamed - 82.5
Mr. J. Farsad - 81
Mr. STM. Safeek. - 78
ஆகிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை வரவேற்க்கத்தக்கதாகும்.
அத்தோடு பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில்
அகில இலங்கை ரீதியில்
MSM Nifras - 06,
Abdrur Rahman - 06,
TS Ajmal Hussain - 08
AC Riswan - 16
ஆம் இடங்களைப் பெற்று எமது மண்ணுக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.
குறிப்பாக,
TS. Ajmal Hussain
MSM. Nifras
AC. Riswan
ஆகியோர் 2019 ம் ஆண்டு முதல் அகில இலங்கை நடுவர் சங்கத்தின் நடுவர்களாக (Association of Cricket Umpire Srilanka - ACUSL) தமது நடுவர் பணியினை மேற்கொண்டு வருவதும் குறிபிடத்தக்க அம்சமாகும்.
சித்தியடைந்த அனைவரையும் சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்கள்