நோன்பு திறக்கும் நிகழ்வில் தொப்பியுடன் களந்து கொண்ட செந்தில் தொண்டமான்
March 22, 2024
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இன்று ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வும் பங்கேற்றார்.
Tags