கடந்த 2024.07.27,28,29ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட சதுரங்க போட்டிகள் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இடம்பெற்றது. நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை 20 வயது பிரிவு சதுரங்க அணி இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கங்களுடன் வரலாற்றுச் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
● Under -20 Runner Up 02nd Place (Silver Medal)
🥈
வெற்றி பெற்ற அஷ்ரக்கியன் சதுரங்க அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்துவதோடு
இதற்காக அனுமதியளித்த எமது கல்லூரி முதல்வர் A.Abdul Gaffoor (SLPS-1) மற்றும் பிரதி உதவி அதிபர்களின் ஆலோசனை வழிகாட்டலின் படி இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு பொறுப்பான உதவி அதிபர்களில் ஒருவரான MMM.Uvais(Ass,Pr) அவர்களது நெறிப்படுத்தலில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த சதுரங்க அணியின் பொறுப்பாசிரியர்
MMM.Haazik Sir
MA.Hijas Anver Sir மற்றும் மாணவர்களை பயிற்சியளித்து வழிப்படுத்திய சதுரங்க பயிற்றுவிப்பாளர் Sakir Ahamed மற்றும் பாடசாலையின் முன்னாள் சதுரங்க வீரரும் சதுரங்க கழக மாணவ தவிசாளருமான மற்றும் KDU பல்கலைக்கழக தகவல் தொழிநுட்ப மாணவருமான MR.Hasan Al-Bannaa
ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு எமது பாடசாலையின் உடற்கல்வி துறைக்கு பொறுப்பான ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களான
A.Haleem Ahmath Sir
MI.Mohamed Azmi Sir
MSM.Safeer Sir
MM.Thanzeep Sir
IMS.Infath Moulana (Coach) மற்றும் பாடசாலையின் அதிபர், பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலையின் அபிவிருத்திக் குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் (PPA), ஆகியோர்களுக்கும் வீரர்களின் பெற்றோர்களுக்கும்
அஷ்ரக்கியன் சமூகம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. வீரர்களுக்கும் வீரர்களின் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இவ்வீரர்கள் தேசிய ரீதியிலும் வெற்றி வாகை சூட சிட்டிசன் ஊடக வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்கள்..
தகவல்:
அதிபர்
A.Abdul Gaffoor (SLPS-1).