கடவுச்சீட்டு பெறுகைக்கான கால ஒதுக்கத்தை இணையவழியில் மேற்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நிலுசா பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை மூலம் கடவுச்சீட்டு பெறுகைக்கான நீண்ட வரிசையை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
@CM