நாளைய தினம் (12) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அஸ்வெசும வங்கிக் கொடுப்பனவு பயனாளிகள் தங்களது கணக்குகளிலிருந்து தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM