நிந்தவூரை பிறப்படமாகக் கொண்டவரும் பதித்தலாவ பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளருமான வாசித் அஹமட் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ முதுமானி கற்கை (Masters in Public Administration and Management) யை பூர்த்தி செய்து பொது நிர்வாக முகாமைத்துவத்தில் முதுமானி பட்டம் பெற்றுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தரான இவர் பதியதலாவை உதவி பிரதேச செயலாளராகவும் மகா ஓயா பிரதேச செயலகத்தின் ( பதில் கடமை) புரியும் உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவரது பணி சிறக்க சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
@CM