அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
"க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
@CM