நாட்டில் அதிகரிக்கும் கொலைச்சம்பங்கள்!
NEWSநாடு முழுவதும் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவ…
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவ…
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக கும…
தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடருந்து…
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என பொலிஸ்…
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிக…
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமை…
நாட்டின் சில நிறுவனங்களும் தனிநபர்களும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்து பல்வேறு திணைக்களங்களுக்கு…
வவுனியா பட்டானிச்சூறை சேர்ந்த 14,15 வயதை உடைய தரம் 9 மற்றும் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் …
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (17.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள…
யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான 30 வயதுடைய அனுசன் துளசி என்பவரே நேற…
கடந்த (14.08.2023) ஆம் திகதி இரவு நேரத்தில் கேரள கஞ்சாவை பொதி செய்து கொண்டு இருந்த நிலையில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொ…
அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணை கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (16.08.2023) ம…
பொதுப் போக்குவரத்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்…
இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆர…
நிந்தவூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட்டில் merit சித்தி பெற்று சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான…
மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக ஒருவரிடம் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 22 பேரிடம் சுமார் ஒ…
கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர…
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெட்மிண்டன்(Eastern Province School Badminton Tournament )போட்டியில் கல்முனை ஸாஹி…
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குத்தகை செலுத்தாத வாகனங்களை உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீ…
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பசுமையான நாடு எனும் தோணி பொருளில் மரம் நடும் நிகழ்வு நிந்தவூர் அல்-மினா வித்யாலயத்…
இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும…
கடந்த 03நாட்களாக ஆகஸ்ட் 07,08,09 தினங்களில் மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாக…
கடந்த 03நாட்களாக ஆகஸ்ட் 07,08,09 தினங்களில் திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கி…
காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவ…
நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதி…
அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் 9 சதவீதம் வருடாந்த வட்டி விகிதத்தை பராமரிக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு ந…
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் …
யுனிசெப் அமைப்பின் கௌரவ தூதுவராக செயற்படும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்…
கல்குடா "டோன் டச்" விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ம…