இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் வைரஸின் இரு உப திரிபுகள்!
NEWSஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. …
ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. …
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறிய…
கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் 23 பேர் உயிரிழந்த விபத்து தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. க…
சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் மே மாதம் 31 ஆம் திகதியாகும். இந்த தினத்தை முன்னிட்டு “புகையிலைத் துறையின் தலையீடுகளை…
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அ…
இரவு வேளைகளில் பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்…
இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிகளவு கன உலோகங்கள் இருப்பதாக ஆய்வுகூட…
அஸ்வெசும நிவாரணங்களைப் பெறும் குடும்பங்களிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று அஸ்வெசும வங்கிக் கண…
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்ப…
தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளன. இதற்கான நிக…
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங…
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கிகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைக…
நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிடங்களில் குறிப்பிட்டள…
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாதொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில்…
நீர்ப் பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்! நிந்தவூர் நீர் வழங்கல் திட்டத்தில் நாளை 2025/05/22ம் திகதி காலை 08.00 மணி…
வெலம்பொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட கோவில்கந்த பகுதியில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (20) மாலை உயிரிழந்ததாக வ…
நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன்…
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால், நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக…
சாதாரண தரப் பரீட்சை சித்தியின்றி தொழிற்கல்வி உயர் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் 2025 ஆம் ஆண்டுக்கான உயர் தர தொழிற்கல்வ…
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கில் விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை த…
கொத்மலை, கெரண்டி எல்ல பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்…
நீண்ட தூர பேருந்து சேவைகளுக்காக பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளத…
இறம்பொடை கெரண்டி எல்ல பகுதியில் 22 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப பரிச…
நாட்டின் பல பகுதிகளில் நாளை (13) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் …
கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழின அழிப்பு நினை…
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கிரிக்…
அரச ஊழியர்களுக்கு, இடர்காலக் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது…
நிந்தவூர் IB saw mill & Building construction உரிமையாளர் அல்ஹாஜ் ABM.இப்ராஹிம் அவர்களின் மகனும் இஞ்சினியர் MIM.பாசி…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்க…
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்படும் இ…
காசாவில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இரு பாடசாலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…
இப் புகைப்படத்தில் இருப்பவர் நிந்தவூர் அட்டப்பளம் ஹுதா ஜும்ஆப்பள்ளிவாயல் மஹல்லாவில் வசிப்பவராவார். இவரை நான்கு நாட்கள…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 07 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது…
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்…
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த பெண் ஒருவர் நேற்று (04) தவறி விழுந்து உயிரிழந்ததாக நல்லதண்ணி காவல்துறை தெரிவித்துள்ளது…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமு…
நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் ABDUL SALEEM ASHRIF AHAMED அவர்கள் வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த உயர்தர பர…
மழையுடனான வானிலையை அடுத்து சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட…
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டார்…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எ…