"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் ஆரம்பம்!
NEWSதூய இலங்கை (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் சுற்றாடல் ம…
தூய இலங்கை (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் சுற்றாடல் ம…
இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் மழையுடனான நில…
கமு/கமு/அல்-அஷ்ரக் தேசியப் பாடசாலையின் அஷ்ராக்கியன் செஸ் கிளப்ஸ் சார்ந்த மாஸின் அப்துல்லா, ஹாசன் அல் பன்னா, மற்றும்…
உலகின் முதலாவது நாடாக பசிபிக் தீவு நாடுகளில் 2025 புத்தாண்டை மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்…
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அம…
அரச உத்தியோகத்தர்களுக்கான 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென…
அஸ்வெசும திட்டத்தில் உளவாங்கப்படாத ஏனைய தகுதியுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தலா 6,000 ரூபாவை வழங்குவது தொடர்பில் நிதியமை…
ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு தலிபான் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்…
அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதியை ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப…
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்ட…
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.…
நிந்தவூர் மண் கடல் கடந்து ஜேர்மன் மண்ணில் ஜேர்மன் எஸ் லைன் அமைப்பின் சார்பில் நடைபெறும் ஐரோப்பா கலைஞர்கள் கௌரவிப்பு …
ஹசலக்க காவல்துறை பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் பாரவூர்தியின் பின் சக்கரத்தில் நசுங்கி 1 வயது பெண் குழந்தை ஒன…
அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4,000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நி…
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான நிலவக்கூடுமென வானிலை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடம…
நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் த…
அபு அலா இலங்கை நிருவாக சேவையின் மூத்த அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்…
உலகின் முன்னணிக் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வட்ஸ்அப், புதிய அம்சங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதுடன், பழைய சா…
அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கு இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்…
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு ஏற்பாடு செய்த தேசிய விருது வழங்கும் …
- ஏ. ஷபாஅத் அஹமட் - நிந்தவூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலை…
சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாளை தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதற்கமைய ஆ…
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பணியாளர்களுக்கு 25,000 ரூபாய் அல்லது 20,000 ரூபாவை ஊக்குவிப்பு கொடுப்பன…
திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வறியவர்…
அகில இலங்கை ரீதியில் கம்பஹா கல்ஏலிய பிரதேசத்தில் இன்று ( 24/12/2024 ) நடைபெற்ற பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸா ( ஆண் , பெண்) இர…
அல்பேனிய அரசாங்கம், ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அண்மையில் சமூகவ…
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்ப…
உப்பு இறக்குமதி தொடர்பாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியில் விலைமனு கோரப்பட்டுள்ளது. நாட்டில் நி…
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட இலங்கை குழாமின் தலைவராக …
எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு இணையாக விஷேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்…
விடுதி அறை மலசல கூடத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.…
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்குண்டு சுமார் 50 யானைகள் உ…
சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று (23) அதிகாலை 12:30 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று மோதியதில் இரு குழந்…
நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தைப் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கும் நேர…
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜ…
அனுராதபுரம் தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுக்க முற்பட்ட இருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்தனர். அநுராதபுரத…
பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சில பிரதேசங்களில் இன்னும் பல வகையான அரிசிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வ…
நூருல் ஹுதா உமர் மார்ச் மாதம் நடுப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை நடத்த பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருக்கும்…
உலுக்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் பகுதியில் முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று …
குளிர்கால சங்கிராந்தி எனப்படும் ஆண்டின் மிக குறுகிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது. வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் …
ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இன்று (21) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளயுள்…
பிரபல மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) காலமானார். 66 வயதான இவர் மெக்சிகோவில் காலமானதாகத் தெரிவிக்கப்…
இந்தியாவில் சாதாரண நபர்களின் வங்கிக் கணக்குகளில் திடீரென கோடிக்கணக்கான பணம் வைக்கப்படும் வரவு சம்பவங்கள் அவ்வப்போது நடந…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147 இல் இருந்து 60ஆகக் குறைத்துள்ளது. அத்துடன் தனத…
வட ஐக்கிய அமெரிக்காவின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான ( THE RITZ-CARLTON ) நட்சத்திர ஹோட்டலில் பணி புரியும் நிந்த…
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ULM. Saajith(DDE) கல்முனை வலயக் கல்வி அலுவ…
இன்றையதினம் (20) நாட்டின், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்…
தெரிவு செய்யப்பட்ட சிறுவர் நிலையங்கள், முன்பள்ளி பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கும் வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னே…
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக சலுகை விலையில் மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக …