இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று காலை முதல் காசாவில் 21 பேர் பலி!
Death Informationஇஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் இன்று அதிகாலை முதல் காசாவில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய…
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் இன்று அதிகாலை முதல் காசாவில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய…
தற்போதைய நாட்களில் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத…
A\L பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்ப…
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்…
நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி…
நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் SHAHEED RAMALAN IMAN MUSTHAFA அவர்கள் வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த உயர்தர…
அட்டாம்பிட்டிய - நெலுவ, கிம்ப்ரோஸ் பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத…
நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் விவசாய நிலங்கள் கடுமையாகப் …
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, டைட்டானிக் பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தி…
2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தராதர உயர்தர கல்விப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரி…
அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல்…
அரசாங்கம் இன்றைய தினத்தை (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லட…
எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர…
இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலையான தன்மையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண…
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வர்…
வெள்ளி,சனி,சந்திரன் ஆகிய கோள்கள் மிக அருகில் தோன்றும் அரிய காட்சியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) இலங்கை மக்களுக்கு க…
நிந்தவூர் மாந்தோட்ட சந்தியில் தங்க நகை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.075 94 59 452 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு உரியவர் த…
சந்தையில் முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை …
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் …
காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குக் கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்கள் புதிய சூத்திரமொன்றை முன…
சிறுபோகத்துக்காக 9 மாவட்டங்களின் விவசாயிகளுக்குத் தேவையான உர மானிய நிதி இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவுவேளையில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
இணைய சேவையை பொறுத்த வரை 2G 3G, 4G,யில் இருந்து இன்று பல நாடுகளில் 5G வரை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், உலகில் முத…
மனிதர்கள் இதுவரை கண்டிராத ஒரு புதிய நிறத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. குறித்த ந…
பிரித்தானியாவைச் சேர்ந்த மெக்மர்ட்ரி ஸ்பீரிலிங் நிறுவனம் (McMurtry Speirling), தலைகீழாக ஓடும் காரை தயாரித்துள்ளது. முன…
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. …
நிந்தவூரைச் சேர்ந்த இஹ்லாஸ் என்ற இளைஞன் இன்று இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் . இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன…
கொலம்பியாவின் பல பிரதேசங்களில் மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டி…
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். விசேடமாகப் புத்…
நிந்தவூரைச் சேர்ந்தவர் குறித்த தாயார் வீட்டுக்கு வருவதற்கு வழி தெரியாமல் தற்போது மட்டக்களப்பு ஜும்மா பள்ளியில் அடைக்கள…
பூமியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்று உயிரினங்களின் தாயகமாக இருக்கலாம் என்பதற்கான பு…
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது குறைந்த பட்சம் 50% உள்ளூர் உள…
ஜனாப் ஏ. எல். ஜஃபர் தனது 34 வருட சேவைக் காலத்தில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம், அட்டாளைச்சேனை, கல்முனை, நிந்தவூர் பிரதே…
திறன்பேசி பயன்பாடு அதிகமாகும் போது ஏற்படும் நிலைப்பாடு தொடர்பில் தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்பு தற்போது அதிக கவனத…
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிற…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறிய…
கடந்த ஏப்ரல் மாதம் 7 ம் திகதி 2025 அன்று இந்தியா நேரப்படி சரியாக காலை 11:00 மணி அளவில் உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளிள…
காசாவில் ஆறு வார போர் நிறுத்தத்திற்கான இஸ்ரேலிய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் போரை முட…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் தி…
கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது. பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவா…
நாட்டின் பல பகுதிகளில் நாளை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்ட…
தாய்லாந்து சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணியினர் 44 நாடுகளுடன் போட்டியி…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் அல்லது இரவு நேரங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காண…
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான WhatsApp பயனர்கள் இன்று (12) செயலிக்கான அணுகலின்போது சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக வெளிந…
இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் இளஞ்சிவப்பு நிலவு (PINK MOON) தோன்றவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிய…
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகொன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. க…
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் விவசாய காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளா…
மியன்மாரில் இன்று (11) மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை 4.1 மெக…
நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியு…
நிந்தவூரைச் சேர்ந்த Zhakky Ahamed அவர்கள் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை ( மட்டுப்…